தஞ்சையில் பட்டமளிப்பு விழாவில் மாணவர் சங்க தலைவர் மீது காவல்துறையினரின் அத்துமீறல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை இயக்குநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
தஞ்சையில் பட்டமளிப்பு விழாவில் மாணவர் சங்க தலைவர் மீது காவல்துறையினரின் அத்துமீறல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை இயக்குநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.